கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை?
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர் சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி பொலிசார் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை 8 … Continue reading கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed